எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக,...

Read moreDetails

இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!

-பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்- -வி.சரவணன்- இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது?...

Read moreDetails

மே மாதம் எரிபொருள் விலைகள் – தாங்க முடியாத அளவு உயரும்!

-அமைச்சர் நளிந்த எச்சரிக்கை--எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத...

Read moreDetails

தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் நட்டத்தை – மக்கள் மீது சுமத்த முடியாது!

தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது ஒரு சட்டவிரோதமான செயலாகும் என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்....

Read moreDetails

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள – விசேட whatsapp இலக்கம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட whatsapp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில்...

Read moreDetails

மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க தலையீடு செய்யுங்கள்

-அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்பு- அமைச்சுக்கள் ஒவ்வொன்றும் எரிபொருளை சிக்கனமான பயன்படுத்துவதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை கொண்டிருக்கவேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் இயல்பு...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா?

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி- மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா என...

Read moreDetails

கடந்த காலத்தில் தாம் எதிர்த்த, விமர்சித்தவற்றை – ஆதரித்து நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் உள்ளது

-யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்தும்- அலிசப்ரி- நெருக்கடியை சீரமைப்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர் இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காண்கிறோம்....

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் – ‘சமூக உற்பத்தி மாதிரி கிராமங்கள்’ வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக நேர்மையான மற்றும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் 'சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்' வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் களுத்துறை - சிவ்தெவிகம...

Read moreDetails

வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்வு

வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம்...

Read moreDetails
Page 21 of 179 1 20 21 22 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.