ஐ.ஓ.எம். பிரதிநிதிகள் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் IOM பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது....

Read moreDetails

மக்களின் அசௌகரியத்தை கருதி – முன்னரே எரிபொருள் விலை திருத்தம்

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு...

Read moreDetails

2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த...

Read moreDetails

அரசின் முறையற்ற திட்டமிடலால் – மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர்...

Read moreDetails

கோட்டா சிக்குவாரா – மீண்டும் நோட்டீஸ்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குங்கள்

-இலங்கைக்கு ரஷ்ய கடும் அழுத்தம்- இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்ற உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம்...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் இலங்கைக்கு எதுவும் தெரியாது!

-கடலில் மிதந்த சடலங்களாலேயே சம்பவம் தெரியவந்தது- இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே...

Read moreDetails

பயணங்களைத் தவிர்த்து எரிபொருளை மிச்சம்பிடியுங்கள்

-பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மக்களுக்கு அறிவுரை- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாகப்...

Read moreDetails
Page 33 of 179 1 32 33 34 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.