அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!

-மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன்...

Read moreDetails

தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் – மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்

-காதர் மஸ்தான் எம்.பி கோரிக்கை- அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளால் ஈரான் மீது நடத்தப்படும் அனைத்து மிலேச்சைத்தனமான தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தான்...

Read moreDetails

ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நாட்டில் மின்வெட்டு ஏற்படும்!

-முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை- இலங்கைக்கு கடந்த 10 நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல் எதுவும் வருகைதராததால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி...

Read moreDetails

அன்று ஈழத்தில் நடந்தது – இன்று ஈரானில் நடக்கிறது

-நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்- ஈழத் தமிழர்களின் மீது சர்வதேச போர் விதிகளை மீறி அரசு நடத்திய கொத்துக் குண்டு தாக்குதல் உள்ளிட்ட கொடூரமான தாக்குதல்களை, இன்று ஈரான்...

Read moreDetails

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

Read moreDetails

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

-அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன- மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித...

Read moreDetails

டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு

-ஈரானிய இராணுவம் அறிவிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 104 கடற்படையினர்...

Read moreDetails

3 மாதத்துக்குள் விதப்புரை சமர்ப்பித்தால் – மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம்!

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை...

Read moreDetails

மின்சார சபைக்கு இறுதி ஊர்வலம்!

-சஜித் பிரேமதாச கவலை- நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன் ஜே.வி.பியின் நிலைப்பாடாக இருந்தது. இன்று அரசாங்கம் இலங்கை...

Read moreDetails
Page 35 of 179 1 34 35 36 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.