இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் – உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்

-எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். அது இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட – அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணை

-ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது....

Read moreDetails

இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?

-சர்வதேச நீதி கோரி போராட்டம்- இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி...

Read moreDetails

முட்டாள்களே இன்று போரில் ஈடுபட்டுள்ளனர்

-பேராயர் கார்டினல் கண்டனம்- மத்திய கிழக்கில் நடக்கும் போரை கண்டித்து, கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், பகைமையில் ஈடுபடுபவர்கள் முட்டாள்கள் என்று இன்று கூறினார். இன்று...

Read moreDetails

மத்திய கிழக்கில் மோதல் – 4 இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின்...

Read moreDetails

ஓகஸ்ட் வரை – எரிபொருள் கையிருப்பு!

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!

-சொ.வர்ணன்- காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும்...

Read moreDetails
Page 37 of 179 1 36 37 38 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.