மத்திய கிழக்கு மோதல் – இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரியளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தாதென தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க...

Read moreDetails

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

-லக்ஷமன் நிபுணராச்சி எம்.பி வேதனை- நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான...

Read moreDetails

நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

-கொள்வனவு விலைகளும் அதிகரிப்பு- அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் : அரசியல் சார்ந்து தமிழ் மொழிக்கு சவாலை வழங்கியது

-இனக் கலவரத்துக்கும் வழிகோலியது என்கிறார் லலீசன்- -செ.ரவிசாந்- 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் அரசியல் சார்ந்து தமிழ்மொழிக்குப் பலத்த சவாலை...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை – நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம்...

Read moreDetails

ஈரான் கப்பலை – காலி துறைமுகத்திற்குள் அனுமதிக்காதது ஏன்?

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்காமல் 11 மணித்தியாலங்கள் காத்திருக்க அனுமதித்தது ஏன்...

Read moreDetails

ஈரான் அமைச்சருடன் இலங்கை அமைச்சர் கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் வேகமாக மாறிவரும் நிலைமை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் கலந்துரையாடினார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட...

Read moreDetails

புதிய நுண்கடன் சட்டம் – உயர் நீதிமன்ற தீர்மானத்தை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத்...

Read moreDetails

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பணியக் கூடாது!

-விமல் வீரவங்ச எச்சரிக்கை- இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் கொடுத்து...

Read moreDetails

இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் – எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!

-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி...

Read moreDetails
Page 39 of 179 1 38 39 40 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.