இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானின் மற்றொரு கடற்படை கப்பல் உள்ளதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், இலங்கையை அண்மித்த பிரத்தியேக பொருளாதார மண்டத்திலேயே அந்த கப்பல் உள்ளதாகவும்...

Read moreDetails

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

-திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்--300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி--யாருக்கும் சார்புமில்லை - எதிருமில்லை - ஜனாதிபதி அநுர- இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான...

Read moreDetails

இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில்...

Read moreDetails

காணாமல்போன யாழ்.மீனவர்கள் – இந்திய காவல் படையினரால் கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளது இந்தியா!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ...

Read moreDetails

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

தடையின்றி விநியோகிக்காவிடின் – மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிறமாக மாற்றியமைக்க முடிவு எடுக்கப்படும்!

-அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை- லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம்...

Read moreDetails

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விசாரணை அறிக்கை கையளிப்பு

-பொதுமக்கள் மீது 1.8 பில்லியன் நிதிச்சுமை என சுட்டிக்காட்டு- நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails

எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு பொறிமுறையொன்றை முன்வைக்க!

-அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை- -க.கனகராசா- எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை...

Read moreDetails

ட்ரம்ப் சண்டியரை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா?

-ரோஹித எம்.பி. சீற்றம்- அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

Read moreDetails
Page 41 of 179 1 40 41 42 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.