யு.ஏ.ஈ. மீதான தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்!

ஐக்கிய அரபு அமீரகம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை எப்போதும் அமீரகத்திற்குத் துணை நிற்கும்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட – கல்வித் துறை சார் நிறுவனங்களை மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு

நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு...

Read moreDetails

மொராக்கோவுடன் – வீசா விலக்களிப்பு குறித்த ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம்

இலங்கை அரசாங்கத்துக்கும் மொராக்கோ அரசாங்கத்துக்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா தேவையிலிருந்து பரஸ்பரம் விலக்கு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம்...

Read moreDetails

ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு – தூதரகத்தில் இலங்கை அரசாங்கம் இரங்கல் பதிவு!

ஈரான் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் எமது அனுதாபத்தை ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பதிவிடுகிறோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஈரானின்...

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல் – இலங்கை பொருளாதார தாக்கம் ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

Read moreDetails

‘அமைதியான மரணம்’ – அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் சர்வதேச அளவில் கடும் பதற்றம்!

இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லையில் பயணித்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் கடும்...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல் காரணமா – இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கையின் சுற்றுலாத்துறை வாரத்திற்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

Read moreDetails

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails
Page 42 of 179 1 41 42 43 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.