இந்தியா அண்டை நாடு மட்டுமல்ல – இலங்கைக்கு மிகவும் நெருக்கமான பங்காளி!

-பிரதமர் ஹரிணி அமரசூரிய புகழாரம்- இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணிக்கையில், பொருளாதார – கலாச்சார உறவு களை மேம்படுத்தும் வகையிலான சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை...

Read moreDetails

நிலக்கரி பிரச்சினையை மூடி மறைக்கவா சுரேஸ் சலே கைது செய்யப்பட்டார்

-ராஜித சேனாரத்ன சந்தேகம்- நிலக்கரி பிரச்சினையை மூடி மறைப்பதற்காக இந்த கைது பயன்படுத்தப்படக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே...

Read moreDetails

மேர்வின், பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து...

Read moreDetails

தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு – விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்!

போலியான பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 26 பாதாள உலக உறுப்பினர்கள் மீதான விசாரணைகளை விரைவாக முடித்து, அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு...

Read moreDetails

பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!

-ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிராக – யாழ். பல்கலையில் கையெழுத்துப் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான...

Read moreDetails

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள – அம்மன் ஆலயத்தை விடுவிக்க கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை...

Read moreDetails

சலே கைதுக்கு பின்னர் – அடுத்த இலக்கு கோத்தாபய தான்!

-முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read moreDetails

பொடி லெசிக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு -...

Read moreDetails
Page 49 of 179 1 48 49 50 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.