ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு – கஜேந்திரகுமார் எம்.பி இரங்கல்!

தமிழர்களுக்காக அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இரங்கல் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

சுரேஷ் சலேவின் மின்னஞ்சல், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று காலை கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள்,...

Read moreDetails

காணிகளுக்கான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் 'உரித்து'...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை...

Read moreDetails

நாமலின் உரை தடுக்கப்பட்டமை – ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு விழுந்த மிகப் பெரிய பேரிடி!

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய...

Read moreDetails

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது

-சுற்றாடல் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்- யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails

சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்!

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ்...

Read moreDetails

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க – நிதிக்குற்ற விசாரணைக்கு அழைக்கப்பட்ட விவகாரம்

-புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் 85 பேர் கூட்டாக கண்டிப்பு- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி...

Read moreDetails

இலங்கையில் முதன்முறையாக – வடக்கில், சமூக மட்டத்தினருக்கான கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்

இலங்கையில் முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான 'கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்' மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட 'தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்' செயற்றிட்டத்தின் இரண்டாம்...

Read moreDetails
Page 53 of 179 1 52 53 54 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.