அரசியல் மாற்றத்தைபோல் கல்வியிலும் மாற்றம் வரும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நம்பிக்கை- அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல் கல்வி மறுசீரமைப்பின் ஊடாக கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,...

Read moreDetails

இணையத்தள சர்ச்சை விவகாரம் : சந்தேக நபராகப் பெயரிட்டு முன்னிலைப்படுத்த உத்தரவு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட...

Read moreDetails

நாவற்குழி சிங்கள மக்கள் வீடுகளை விற்பனை செய்யும் நிலை : தமிழ் மக்கள் நிர்கதி நிலை!

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ்....

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு...

Read moreDetails

இந்திய 2026 பட்ஜெட்டில் – இலங்கை வளர்ச்சிக்கு 400 கோடி ஒதுக்கீடு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9 ஆவது பட்ஜெட்...

Read moreDetails

நாவற்குழியில் பயன்பாடற்ற வீடுகளை வீடற்ற தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக – வவுனியாவில் இன்று மாபெரும் போராட்டம்

-அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு- வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச...

Read moreDetails

இந்த ஆண்டில் – மாகாணத் தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை...

Read moreDetails

பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!

-அன்ரனி திலக்- அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று ஆழியவளை...

Read moreDetails

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர்!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித்...

Read moreDetails
Page 90 of 179 1 89 90 91 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.