இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக...

Read moreDetails

’15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை…’ – கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு,...

Read moreDetails

இந்திய உப ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா

இந்திய குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின்...

Read moreDetails

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம்...

Read moreDetails

இந்திய விமானப்படை ஓடுபாதையை விற்ற தாய், மகன்! அம்பலமான உண்மை

இந்திய மாநிலம் பஞ்சாபில் இந்திய விமானப்படை ஓடுபாதையை தாயும், மகனும் சேர்ந்து விற்றது அம்பலமாகியுள்ளது. இந்திய விமானப்படையின் ஓடுதளம் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள ஃபட்டுவாலா...

Read moreDetails

5 நாடுகள்… 8 நாட்கள்… 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நீண்ட நாள் வெளிநாட்டு பயணம் இதுதான்… திட்டம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான 8 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார். கானா, டிரினிடேட் டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். BRICS...

Read moreDetails

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்

கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தது. கர்நாடகாவின்...

Read moreDetails

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – மத்திய அரசின் புதிய திட்டம்

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு, மத்திய அரசு ரூ.15,000 வழங்க உள்ளது. ரூ.15,000 உதவித்தொகைஇந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கும், நிறுவன உரிமையாளர்களுக்கும் மத்திய அரசு...

Read moreDetails
Page 7 of 7 1 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.