நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும்...

Read moreDetails

உத்தரகாண்டில் மேகவெடிப்பு 15 பேர் பலி – 16 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு அங்குள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது....

Read moreDetails

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை : 15 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர்...

Read moreDetails

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காஜல் விகாஸ் என்ற...

Read moreDetails

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!

செம்மணிப் படுகொலைக் கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். 'படையாண்ட மாவீரா'...

Read moreDetails

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி...

Read moreDetails

இந்தியாவால் புத்துயிர் பெறும் தமிழர் வைத்தியசாலை

இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நேற்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மன்னார் பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்...

Read moreDetails

அதிக எடையில் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில் அதிகபட்சம்...

Read moreDetails

இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான...

Read moreDetails

கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை...

Read moreDetails
Page 9 of 10 1 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.