மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

-த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது...

Read moreDetails

சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் – விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

-வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்- -த.அம்பிகாவதி- பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்...

Read moreDetails

உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான – ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாண விவசாயத்துறையை தேசிய மட்டத்துக்கு இணையாக கட்டியெழுப்புவதுடன் மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான...

Read moreDetails

வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பாக – பல தரப்பினரும் என்னிடம் முறைப்பாடு

-நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா- -கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன்வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails

ஐ.நா. பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சேயுடன் – தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் நேற்று...

Read moreDetails

இடமாற்ற முறைமைக்கு எதிராக – ஆசிரியர்கள் யாழில் போராட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு...

Read moreDetails

மலைநாட்டில் கடும் குளிர் – அவதானம் செலுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்து

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், புதன்கிழமை காலை பதிவான தரவுகளின்படி, நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சதொசவில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு...

Read moreDetails

கொள்ளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட – சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது

-மட்டக்களப்பில் போராட்டம்- மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவத்தினை...

Read moreDetails

நாய் கொண்டு வந்த பந்து வெடித்ததில் – சிறுவன் படுகாயம்!

பல்லேவெல, பந்துராகொட பகுதியில் நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில், சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு...

Read moreDetails
Page 12 of 608 1 11 12 13 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.