டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

-சொ.வர்ணன்- கருகம்பனை இந்து இளைஞர் மன்றம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர் சனசமூகத்தின் ஏற்பாட்டில் விதையனைத்தும் விருட்சம் ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9...

Read moreDetails

சட்டவிரோத பௌத்த ஆலய கட்டுமானங்கள் – நாட்டில் ஒரு போதும் அமைதியைக் கொண்டுவராது

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

Read moreDetails

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்!

-யாழ்.அரச அதிபர் பிரதீபன்- -சொ.வர்ணன்- 2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...

Read moreDetails

பட்ஜெட் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை

-தோற்கடிப்பது மக்களின் பட்ஜெட் - மஹிந்த ஜயசிங்க- உள்ளூராட்சியில் வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறினார்....

Read moreDetails

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மட்டக்களப்பு – கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பயிர்தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு, இப்...

Read moreDetails

மத்தள விமான நிலையத்தில் இனி புறப்படுதல் வரி இல்லை

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளிடமிருந்து அறவிடப்பட்டுவரும் புறப்படுதல் வரியை நீக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுர...

Read moreDetails

ஊடகங்களை அடக்கி – ஒடுக்க பொலிஸார் தீவிர முயற்சி!

போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், அதனை வெளிப்படுத்திய ஊடகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பொலிஸார்...

Read moreDetails

திருகோணமலை – வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு

திருகோணமலை – வீரநகர் பகுதியில் கடலரிப்பினால் நேற்று பிற்பகல் வீடு ஒன்று தாழிறங்கியுள்ளதால் அதில் வசித்தவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர். வீரநகர் கரையோரப் பகுதியில் சுமார் இரண்டு...

Read moreDetails

அனர்த்தங்களால் சேதமடைந்த – ரயில் பாதைகளில் 79 வீதமான பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் பாதைகளில் 79 வீதமானவை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். அதன்படி எஞ்சிய பகுதிகளை...

Read moreDetails

பட்ஜெட் தோல்வியை நாம் கொண்டாடவில்லை

பட்ஜெட் தோல்வியை நாம் விருந்து வைத்து கொண்டாடுவதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சமூக ஊடகங்களில் பரப்படும் காணொளி கடந்த அங்டோபர் மாதத்தில்...

Read moreDetails
Page 223 of 608 1 222 223 224 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.