இலங்கைக்கான நிவாரணத்தை அறிவித்தது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, வரலாற்றில்...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் – கால அவகாசம் டிசம்பருடன் நிறைவு

அஸ்வெசும – நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கும் அனைவரும் தங்கள் தகவல்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக...

Read moreDetails

திருத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டம் குறித்த சுற்றுநிருபம் வெளியானது

டித்வா பேரிடர் நிவாரணங்களுக்காக திருத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய...

Read moreDetails

வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது!

-வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்- 2025ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன்,...

Read moreDetails

பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாப்பதற்கு – சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது மிக அவசியம்

இலங்கையின் பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த...

Read moreDetails

கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் – இன்று இலங்கைக்கு விஜயம்

இலங்கை – சீனா இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும் நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி அதிகரிப்பு!

-பொதுமக்களுக்கு எச்சரிக்கை- இணையவழி நிதி மோசடிச் சம்பங்கள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள கணினி அவசர தயார்நிலை குழு, இணையதளங்கள் மூலமான பொருள் கொள்வனவில் அவதானமாக இருக்குமாறும் கூறினர். இணைய...

Read moreDetails

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் – சுகபோகங்களை, சலுகைகளை வழங்குவது அரசின் நோக்கமல்ல

ஒரு சிலருக்கு மட்டும் சுகபோகங்களையும், சலுகைகளையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2024...

Read moreDetails
Page 240 of 608 1 239 240 241 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.