பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை உள – சமூக ரீதியில் வலுப்படுத்த – ஐ.நா சனத்தொகை நிதியம் ஆதரவு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உள – சமூக ரீதியாக வலுப்படுத்தவும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை மீட்பதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு – 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் யோசனைகள் அனுப்புங்கள்

-நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள்- பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துக!

-கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும்...

Read moreDetails

மருதடி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூர சங்கார நிகழ்வு

-ஞானத்தமிழ்- மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் பிள்ளையார் கதை...

Read moreDetails

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபட்டார் பிரதமர்

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹர்ணி அமர சூரிய நேற்று பிற்பகல் 2 மணியளவில் வன்னியின் வரலாற்றுத் தொன்மை கொண்ட கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கு...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை எதிர்வரும் 29 முதல் ஆரம்பிக்க நடவடிக்கை

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களில் இரண்டில் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

வட, கிழக்கு மாகாணங்களில் குடியேற – விருப்பத்துடன் இருக்கும் மலையக மக்களை அன்போடு வரவேற்போம்

மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும்...

Read moreDetails

வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கடவுள் தரும் சந்தர்ப்பமே இயற்கை அனர்த்தம்!

-பேராயர் பத்தயாளன்- -சப்தசங்கரி- இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. மாறாக எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே.பத்தயாளன்...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் – சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023-2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

வெள்ளத்தால் சேதமாக்கப்பட்ட – பைபர் இணைய சேவைக்கான வயர்களை மீட்கும் நடவடிக்கை!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் அனத்தத்தினால் சேதமடைந்த மொபிட்டல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வயர்களை வட்டுவாகல் பாலத்தின் கீழிருந்து மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள்...

Read moreDetails
Page 246 of 608 1 245 246 247 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.