மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட...

Read moreDetails

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர்...

Read moreDetails

மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு!

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில்...

Read moreDetails

இறந்த பின்னரும், இரண்டு உயிர்களை வாழ வைத்த இளைஞன்!

அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரான ரவிராஜ் ராஜ்கிரன் (வயது-27) நேற்று வெள்ளிக்கிழமை மூளைச் சாவடைந்தார். இந்நிலையில்,...

Read moreDetails

இலங்கையுடன் நண்பனாக இருப்பதில் எமக்கு பெருமை!

-அமெரிக்க தூதர் தெரிவிப்பு- இலங்கை விமானப் படையுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றமை குறித்து பெருமை கொள்வதாகவும் இலங்கையுடன் நண்பனாக இருப்பதில்...

Read moreDetails

பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் – ஜனநாயகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த முயலும் அரசாங்கம்!

அரசாங்கம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் திருத்தத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

டித்வா சூறாவளியால் இலங்கையின் – நிலப் பயன்பாட்டு வரைபடத்தை மறுசீரமைக்க வேண்டும்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என...

Read moreDetails

மனைவியை கொலை செய்த கணவருக்கு – மரண தண்டனை!

-நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை...

Read moreDetails

கிண்ணியா பல்கலைக் காணி – சுற்றுலாத்துறைக்கு ஒப்படைப்பு

கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்கள் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திருகோணமலை...

Read moreDetails

செல்லப்பிராணிகளுக்கு இலவச சிகிச்சை

சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுடன் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கு மருத்துவப் பராமரிப்பு வழங்குவதற்கு விலங்கு நலக் குழு ஏழு நாள் திட்டம் ஒன்றை...

Read moreDetails
Page 257 of 608 1 256 257 258 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.