இடைநிறுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

Read moreDetails

பங்களாதேஷ் இளையோரை வீழ்த்தி இலங்கை வெற்றி!

டாக்கா, மிர்பூர் பங்ளா தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் 17...

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தவர்களுக்கு – இறப்புச் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு

-வர்த்தமானி வெளியானது- நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல், மண்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா,...

Read moreDetails

அரசு அறிமுகப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே அமைச்சுக்கள் பொறுப்புக் கூறும்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்புக்கூறும் என்று கல்வி அமைச்சு...

Read moreDetails

வெள்ளத்தில் ஆபத்தான பயணம் : பேருந்து ஓட்டுநர், நடத்துனர் நீக்கம்

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது....

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி சி.சி.டி.வி.கமராக்கள் செயற்படவில்லை

கொழும்பு முழுவதும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது...

Read moreDetails

பேரிடரால் உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி சந்தைக்கு வந்தால் பேராபத்து!

-அரசை எச்சரிக்கிறார் ஹரின் பெர்னாண்டோ- பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச

கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

Read moreDetails

திடீரென தாழிறங்கிய வீதி!

பதுளை லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழ் இறங்கியுள்ளது. இந்தப் பகுதி இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இதனால் குறித்த...

Read moreDetails

தையிட்டியில் பொலிஸாரின் அராஜகம் : சிங்கள, பௌத்த அடக்குமுறையை ஆணித்தரமாகக் கூறி நிற்கின்றது

-பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- -பா.சதீஸ்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில், தையிட்டி...

Read moreDetails
Page 271 of 608 1 270 271 272 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.