யாழ். காக்கைதீவில் வீசப்பட்ட மாட்டின் தலை மற்றும் கழிவுகள்!

யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில்...

Read moreDetails

இலங்கைக்கு கனடா 1 மில்லியன் டொலர்!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

நாங்கள் மனிதர் இல்லையா? : யாழ். கல்லுண்டாயில் மக்கள் ஆவேசம்!

குடிநீர் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் கல்லுண்டா பகுதியில் இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குடிநீர் இன்றி தாமும், தமது பிள்ளைகளும்...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு வவுனியாவில் அஞ்சலி!

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால்...

Read moreDetails

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட...

Read moreDetails

ஆறுமுகநாவலரின் குருபூஜை தினம்

ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை தினம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது, அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட...

Read moreDetails

கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் ஆரம்பம்!

புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை மற்றும் நாத்தாண்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே...

Read moreDetails

இ.போ. சபையின் மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை...

Read moreDetails

போலி ஆவணங்களைத் தயாரித்தவர் கைது!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த, பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற...

Read moreDetails

விமான நிலையத்திற்குள் பிறந்த குழந்தை!

டுபாயிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார்....

Read moreDetails
Page 274 of 608 1 273 274 275 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.