ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

வீதி ஓரத்தில் வீசப்பட்ட ஒருதொகை சமைத்த உணவு!

-மக்களின் தேவை அறிந்து உதவுகள்- நாட்டில் நிலவிவரும் அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர். இந்நிலையில் ஒருதொகை சமைத்த உணவுகள் வீதியில்...

Read moreDetails

இலங்கையை மீட்க 31 பில்லியன் தேவையாம்!

-உதவி வழங்க பல நாடுகள் இணக்கம்- டித்வா புயலினால் பேரழிவை சந்தித்துள்ள நாட்டை மீட்பதற்கு சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவை என அரசாங்கம் உத்தேசித்துள்ளது. புயல்...

Read moreDetails

உச்சம் தொட்ட பச்சை மிளகாய்!

டித்வா புயல் பேரிடரினால் மரக்கறி செய்கை மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் மரக்கறி விலைகள் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. விநியோகம் குறைந்துவிட்டதால், உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளை கடுமையாக உயர்த்த...

Read moreDetails

அடுத்த சில நாட்களில் பருவமழை ஆரம்பமாம்!

இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக ஆரம்பிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 4ம் தேதி முதல் நாடு...

Read moreDetails

கொத்மலை அணைக்கட்டில் எதுவித வெடிப்பும் இல்லை : வதந்தி பரப்பியவரை கண்டுபிடியுங்கள் – அநுர அதிரடி!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியவரை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை விடுத்துள்ளார். கொத்மலை மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களின் அணைகளில் உடைப்பு...

Read moreDetails

இலங்கையில் பேரிடரினால் 27,500 சிறுவர்கள் பாதிப்பு!

-ஐ.நா சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டு- டித்வா புயலால் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. புயல் காரணமான...

Read moreDetails

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

-இடர்முகாமைத்துவக் குழுவை நாட ஆலோசனை- வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண...

Read moreDetails

465 பேர் மரணம் : 336 பேர் மாயம்

-பல இடங்களில் தொடரும் மீட்புப் பணிகள்- டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

Read moreDetails

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேரழிவை சந்தித்த மன்னார் மாவட்டம்!

-வெள்ளத்தில் சிக்கியுள்ள 300 குடும்பங்கள்--1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு--நிவாரண உதவிகளை வழங்கும் கடற்படை , விமானப்படை- டித்வா பேரிடரினால் மன்னார் மாவட்டம் மோசமான பாதிப்புகளை...

Read moreDetails
Page 283 of 608 1 282 283 284 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.