புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படாமை – மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்!

-சரத் வீரசேகர குற்றச்சாட்டு- புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி...

Read moreDetails

இ.போ.ச பஸ்ஸுடன் – மோதிய முச்சக்கரவண்டி : இருவர் படுகாயம்!

நாவலப்பிட்டி, போகஹவத்தை வழியாக கொத்மலை மகாவெலிகம வீதியில் உள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 10:30...

Read moreDetails

பொலிஸாரின் தாக்குதலால் – வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில்!

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி வழிப்...

Read moreDetails

இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு – புதிய அமெரிக்கத் தூதுவர்கள்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட பல நாடுகளின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் என சுமார் 30 பேரைத் திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம்...

Read moreDetails

இரத்தினக் கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற இலங்கையர்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பேருவளைப்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக – போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள்!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே' முதலான...

Read moreDetails

யாழில் கைக்குழந்தைகளுடன் இருந்த குடும்பத்தினர் மீது – வன்முறைக் குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்...

Read moreDetails

தேசிய இளைஞர் விளையாட்டு : யாழ். இளைஞன் – புதிய சாதனை!

-க.கனகராசா- தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவகுமார் பிரகாஸ்ராஜ் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 35 ஆவது...

Read moreDetails

2025 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த வங்கியாக HNB முடிசூடியது!

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான எச்.என்.பி பி.எல்.சி ஐக்கிய இராச்சியத்தின் ‘The Banker’ சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை '2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த...

Read moreDetails

அதிகார பகிர்வின் ஊடாக – நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுயகௌரவத்துடன் - சம உரிமையுடன் வாழவதற்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails
Page 285 of 649 1 284 285 286 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.