அழிவுகள் எமக்கு புதிதல்ல : மனிதநேயத்தால் வெல்வோம்

-ஜனாதிபதி அநுர பாராளுமன்றில் உருக்கம்- நாட்டில் இடம்பெற்ற பேரழிவில் நம்மோடு வாழ வேண்டிய மக்கள் மறைந்துள்ளனர். தமது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக வாழ வேண்டிய மக்களை...

Read moreDetails

டித்வா அனர்த்தப்பலி : 600 ஐ கடந்தது – 214 பேர் மாயம்!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக...

Read moreDetails

7 பிள்ளைகளின் தந்தை : கிணற்றில் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மல்லாகம் நீலியம்பனைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச்...

Read moreDetails

அவசரகாலச் சட்டத்தால் தவறுகள் நடக்காதாம்!

-வெளிவிவகார அமைச்சர் விஜித- அவசர காலச்சட்டத்தால் தவறுகள் நடக்காது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்...

Read moreDetails

அனர்த்த முன்னெச்சரிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஏன்?

-பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்- தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்களின் போது தமிழ் மொழியில் அவை வெளிவருவதில்லை என...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பகுதியில் – பெருந்தொகை சிகரட் கடற்படையால் மீட்பு!

-க.சபேஷன்- நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 3 ஆம் திகதி, நெடுந்தீவுக்கு...

Read moreDetails

157 மேலதிக வாக்குகளால் – நிறைவேறியது 2026 பட்ஜட்!

-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்ப்பு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 3 ஆம்...

Read moreDetails

யாழில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் – பாதியாகக் குறையும் சாத்தியம்!

-சொ.வர்ணன்- யாழ். மாவட்டச் செயலகத்தினால் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவு பட்டியல் எண்ணிக்கை பல்வேறு தரப்பினர்களின் அழுத்தங்களின் காரணமாக அரைவாசியாக குறையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்....

Read moreDetails

யாழ். அனர்த்த நிதி தொடர்பில் சந்தேகம் – வெளிப்படைத் தன்மை அவசியம் : கஜேந்திரகுமார்

அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும், இதனால் இந்த நிதி ஒதுக்கிடு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்...

Read moreDetails

யாழில் 30 ரூபாய்க்காக நடத்துனரைத் தாக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார். குறித்த சம்பவம்...

Read moreDetails
Page 293 of 629 1 292 293 294 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.