முல்லைத்தீவு முற்றாக சேதம் : 90000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிப்பு!

-4494 பேர் முகாம்களில்- -செ.சுமந்தன்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் டிசம்பர் 8 வரை நிறுத்தம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை...

Read moreDetails

கிளிநொச்சியில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் சாலைப் பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

மண்சரிவில் சிக்கிய வைத்தியசாலை!

-11 பேர் பரிதாப பலி- நுவரெலியா, வலப்பனை மாவட்ட வைத்தியசாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்...

Read moreDetails

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்...

Read moreDetails

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை...

Read moreDetails

டித்வா கோரத்தாண்டவம் : 334 மரணம், 370 பேர் மாயம்!

-11 இலட்சம் பேர் நிர்க்கதி--வடக்கில் 6 பேர் மரணம்- டித்வா புயல் தாக்கத்தை அடுத்து இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்றுவரை 334 பேர் உயிரிழந்தமையை...

Read moreDetails

மாவிலாறு உடைப்பெடுப்பு : 1000 பேரின் நிலை என்ன?

-மீட்பில் விமானப்படை துரிதம்- மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான...

Read moreDetails

பேராதனை மண்சரிவு : 24 பேர் பரிதாபப் பலி, 45 பேர் மாயம்!

-மீட்பு துரிதகதியில்- கண்டி மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுகளில் உள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புகேவெல மற்றும் சரசவிகம ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த...

Read moreDetails
Page 293 of 608 1 292 293 294 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.