ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று : நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி!

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி!

அனுராதபுரத்தில் சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ மூட்டிய பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை, கபுகொல்லாவை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர்...

Read moreDetails

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி படகை கடற்படையினர் கடந்த 20ஆம் திகதி கைப்பற்றினர். கடல்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

Read moreDetails

சில தினங்களிற்கு தொடர்கிறது காற்றுடன் கூடிய மழை!

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக...

Read moreDetails

இலங்கையில் இளைஞர்களிடம் அதிகரித்துள்ள மனநலப் பாதிப்பு

-7 சதவீதமானோ தற்கொலைக்கு முயற்சி- இலங்கையில் மனநலப் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, மனநலப் பாதிப்பால் இளைஞர்களே...

Read moreDetails

தொல்லியல் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சமயத்திற்கு உரியவை அல்ல

-நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன்- தொல்லியல் அல்லது தொல்பொருள் இடம் என்றாலே அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். கெட்ட வார்த்தைகளை...

Read moreDetails
Page 299 of 608 1 298 299 300 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.