வடமராட்சி கிழக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

-பா.பிரதீபன்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர் பெற்றோர்/...

Read moreDetails

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீட்டை என்.பி.பியும், ஈ.பி.டி.பியும் இணைந்து தோற்கடித்தது

-இ.கலைஅமுதன்- ஊர்காவற்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), தேசிய மக்கள் சக்தியும் (என்.பி.பி) இணைந்து திட்டமிட்டு தோற்கடித்ததாக...

Read moreDetails

ஊனமுற்ற இராணுவ வீரர்களின் சலுகைகளை குறைக்காதீர்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன. 2019...

Read moreDetails

மீள்குடியேற்றத்திற்காக அடுத்த ஆண்டில் வடக்கு, கிழக்கில் 2,500 வீடுகள் நிர்மாணம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

வட – கிழக்கு பொதுப் போக்குரவரத்து : பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு, கிழக்கில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்....

Read moreDetails

63.15 மில்லியன் டொலரில் – காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கை - இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை...

Read moreDetails

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் ஊடாக நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர விசேட கவனம்

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும்...

Read moreDetails

பாடசாலை சேவை வேன்களில் சி.சி.ரி.வி கமரா கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு சி.சி.ரி.வி கமராவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் போக்குவரத்தின் போது பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்...

Read moreDetails

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி விசேட பூசை வழிபாடுகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிறந்த தினத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் முருகன் கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றன. கே.டி.குருசுவாமி, பழ. புஷ்பநாதன் மற்றும் கொழும்பு...

Read moreDetails

தம்புள்ளையில் அதிநவீன வசதிகளுடன் வைத்தியசாலை

தம்புள்ளையில் 12 பில்லியன் ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்...

Read moreDetails
Page 307 of 608 1 306 307 308 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.