டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்கத் தயார்

'டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு தயாராக உள்ளது' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் டிட்வா சூறாவளி காரணமாக...

Read moreDetails

அரசாங்க அலட்சியத்தால் பாதிப்புக்கள் அதிகரிப்பாம்

-தலதா அதுகோரலின் கண்டுபிடிப்பு- சீரற்ற காலநிலை தொடர்பில் முன்கூட்டியே எதிர்வுகூறப்பட்டுள்ளபோதும் அரசாங்கம் அனர்த்த முகாமை த்துவத்துக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் குறைத்துக் கொண்டிருக்கலாம்....

Read moreDetails

கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

கொட்டுகொ பகுதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக கொட்டுகொட கிரிட் துணை மின் நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது. முலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை...

Read moreDetails

கலாசார மத்திய நிலையத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகளான நாடகமும் அரங்கியலும், வயலின், மிருதங்கம் ஆகிய பாடநெறிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை...

Read moreDetails

பாடநெறிகளுக்கான வளவாளர்களை இணைத்துக் கொள்ள நேர்முகத்தேர்வு

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டில் கீழ்வரும் பாடநெறிகளை (பகுதி நேரமாக) கற்பிப்பதற்கான வளவாளர்களை (ஆசிரியர்கள்) இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகத் தேர்வு...

Read moreDetails

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்!

யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20,000 ரூபா புலமைப்...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் பரவி வருகின்ற பாதீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை தேவை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாக பரவி வருகின்ற பாதீனிய விஷச் செடிகளை அழிக்க நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை உறுப்பினர் பாலமயூரன்...

Read moreDetails

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உணவு உதவிகள் தேவை

-தவிசாளர் நிரோஸ்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தை...

Read moreDetails

வடமராட்சியில் இறந்த நிலையில் கால்நடைகள்!

-கஜிந்தன்- நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து...

Read moreDetails
Page 310 of 629 1 309 310 311 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.