பரீட்சை மேற்பார்வையாளர் நிறைவெறியில் மேற்பார்வை

-பூநகரி பாடசாலையில் ஒருவர் இடைநிறுத்தம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்படும் பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை மது போதையில் கடமையிலிருந்த பரீட்சை...

Read moreDetails

உடல் நலத்திற்கு கேடாக அரிசிப் பைகள் வைத்திருந்தவருக்கு தண்டம்

-க.கனகராசா- மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் அரிசிப் பைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொத்த வியாபார நிலையத்தின் உரிமையாருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம்...

Read moreDetails

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாடு வெற்றியளிக்காது

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

ஹெரோயின் கடத்தல் வழக்கு – ஐந்து பேருக்கும் மரண தண்டனை

-மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது- 2019 ஆம் ஆண்டில் 151.341 கிலோகிராம் ஹெரோயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

Read moreDetails

பொலிஸ் சான்றிதழ் பெறும் நடைமுறை தொடர்பில் போலியான குற்றச்சாட்டு வைக்கும் எதிர்க்கட்சியினர்

-பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல- சாதாரண பிரஜை ஒருவருக்கு பொலிஸ் சான்றிதழ் தேவைப்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும் என்பது அவசியமற்றது....

Read moreDetails

மாணவர்களுக்கு விநியோகிக்கவிருந்த – 1000 போதை மாத்திரைகளோடு 4 பேர் குருநகரில் கைது

-த.சுபேசன்- யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1000 போதை மாத்திரைகளுடன் நான்குபேர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த...

Read moreDetails

அடுத்த ஆண்டில் பெரிய வெங்காயம் 150 ரூபாவுக்கு கொள்வனவு

-பிரதி வர்த்தக அமைச்சர் ஜயவர்தன- அரசாங்கம் நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதுடன், பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி...

Read moreDetails

யாழில் டெங்குப் பரம்பல் ஆபத்தான கட்டத்தில்

-உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில்...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பம்

-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு--பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி- மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி...

Read moreDetails

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை...

Read moreDetails
Page 312 of 608 1 311 312 313 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.