மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்!

மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன்...

Read moreDetails

யாழ். விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை...

Read moreDetails

தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய – ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் பேத்தியார் மரணம்!

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 2018...

Read moreDetails

அனைத்துக் காணிகளையும் விரைவில் வரைபடமாக்க கவனம்

இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம்...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு!

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான ஆயத்தப் பணிகள் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. தமிழ் மக்களுக்கான...

Read moreDetails

ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று, குழந்தைகளை பாதுகாக்க வழிசமைக்க வேண்டும்

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்- அரசியற்கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா இறைவனடி சேர்ந்தமை பெருந்துயரம் என குரல் அற்றவர்களின் குரல்...

Read moreDetails

நாளாந்தம் 25 கணினி குற்றச்சாட்டுகள் பதிவு!

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று பாராளுமன்ற...

Read moreDetails

யாழில் சீரற்ற வானிலை : 218 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றாகவும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்...

Read moreDetails

SLFP உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

Read moreDetails

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் பலி!

திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதிக்கு அருகில் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற...

Read moreDetails
Page 318 of 608 1 317 318 319 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.