நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

Read moreDetails

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை 6000 ரூபாய் அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான...

Read moreDetails

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

Read moreDetails

ஜூன் மாதத்துடன் முடிவடையும் மானிய நிதி: இலங்கையில் அதிகரிக்குமா எரிபொருள் விலைகள்..!

எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசு ஒதுக்கிய நிதி ஜூன் மாதத்துடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

Read moreDetails

4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை...

Read moreDetails

ரம்புக்கனையில் ரயில் தடம் புரள்வு

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்: நீதி அமைச்சர் 17ஆம் திகதி விஜயம்

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்...

Read moreDetails

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு...

Read moreDetails

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர்,...

Read moreDetails
Page 32 of 644 1 31 32 33 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.