பரபரப்பை ஏற்படுத்திய யுவதியின் மரணம் : செருப்பால் சிக்கிய சந்தேகநபர்

இரத்தினபுரி – ஹப்புகஸ்தன்னை, யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புகஸ்தென்ன கீழ் இறத்கங்க பிரிவைச்...

Read moreDetails

நாய்க்கு இறுதி அஞ்சலி : இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்

எதிர்பாராத வகையில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கேகாலை துல்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது : நளிந்த ஜயதிஸ்ஸ!

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி...

Read moreDetails

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

நடப்பாண்டு இடைப்போகத்தில் பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின்கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறன்...

Read moreDetails

கிராமிய பாலங்கள் நிர்மாணிப்புக்கு அமைச்சரவை அனுமதி

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று...

Read moreDetails

சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

Read moreDetails

50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது...

Read moreDetails

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கடத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப்...

Read moreDetails

பெண் ஊழியர்களின் இரவு நேர வேலை தொடர்பில் கிடைத்த அனுமதி

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச...

Read moreDetails

பிரபல வானொலி அறிவிப்பாளர் சித்ரா குமாரி காலமானார்

சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் மற்றும் ஊடகவியலாளருமான சித்ரா குமாரி களுபோவில இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

Read moreDetails
Page 328 of 608 1 327 328 329 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.