ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...

Read moreDetails

சண்டிலிப்பாய் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு பயிற்சிகள்

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால் பாரம்பரிய, கிராமிய விளையாட்டுப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது. இளவாலை உயரப்புலம் அரசடி ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை வளாகத்தில்...

Read moreDetails

யாழில் பதிவான கூடிய மழைவீழ்ச்சி – மாவீரர் நாள் வரை நீடிக்கும்

-சொ.வர்ணன்- நாட்டில் நேற்று 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழை வீழ்ச்சியாக யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் 101.7 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் : ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

-வி.சரவணன்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

போதைப் பொருளுடன் யாழ். மருத்துவ பீட மாணவன் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட...

Read moreDetails

சகோதரரின் இழப்பைத் தாங்காது உயிரை மாய்த்த சகோதரன்

-ஊர்காவற்றுறையில் சோகச் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- ஊர்காவற்றுறையில் சகோதரனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails

வடமராட்சியில் பனல் போட்கள் விசமிகளால் சேதம்!

-க.கனகராசா- வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட்கள் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக இரு பனல் போட்கள் காணப்படுகிறது. இதிலிருந்து...

Read moreDetails

பலாலி விமானநிலையம், கே.கே.எஸ் துறைமுகம் – இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்படும்

பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெகுவிரைவில்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்கான வரைவு தமிழ், சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில்...

Read moreDetails
Page 332 of 608 1 331 332 333 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.