சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம்

நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தொகை ஒரு...

Read moreDetails

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி 25 நாட்கள் பணி நிபந்தனைக்கு எதிர்ப்பு : இராதாகிருஷ்ணன்

வரவு செலவுத் திட்டம் மூலம் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம் 25 நாட்கள் தொழிலுக்கு சென்றால்தான் இந்த...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்கான பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை...

Read moreDetails

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும் : வசந்த சமரசிங்க

தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். அந்த தொகையை பெற்றுக்கொள்ள...

Read moreDetails

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு உருவாக்குவதே இலக்கு : சரோஜா சாவித்திரி போல் ராஜ்

அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து...

Read moreDetails

யாழ். மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில் – தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாளை நினைவுகூரத் தீர்மானம்

-இ.கலைஅமுதன்- தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பூர்வாங்க பணிகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் வாரம்...

Read moreDetails

குர்ஆன் இறக்குமதி விடயத்தில் கலியுகத்திலேயே அரசு உள்ளது : காதர் மஸ்தான் எம்.பி.

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவித்து 25 இலட்சம் முஸ்லிம்களின் சமய உரிமையை பாதுகாக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென...

Read moreDetails

தொடங்கொட பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு -செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள்...

Read moreDetails

புல்மோட்டையில் ஏழு கடவுச்சீட்டுகள் மீட்பு!

புல்மோட்டை 13ஆவது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

Read moreDetails

சர்வதேச நாணயநிதியம் மீதான அச்சத்தால் வாக்குறுதிகளை மறந்த நிலையில் ஜனாதிபதி

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails
Page 344 of 608 1 343 344 345 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.