ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியத்தகண்டிய...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின்...

Read moreDetails

சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட ஜீப் வாகனம் கண்டுபிடிப்பு

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று குருணாகலில் பன்னல, எலபடகம பிரதேசத்தில் வைத்து மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்!

நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும்...

Read moreDetails

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

வெங்காயம், கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளனர். அந்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய...

Read moreDetails

புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ

புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என்பவற்றின் கொள்வனவு விலையை அறிவித்த அமைச்சர்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக...

Read moreDetails

இலங்கையில் 42 சதவீத பெண்கள் பருமனானவர்கள்

நாட்டில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் (29.6 சதவீதம்) அதிக எடை கொண்டவர்களாகவும், 18-60 வயதுடைய 8 பேரில் ஒருவர் (12.6 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாகவும்...

Read moreDetails

குடும்ப நல சுகாதார சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

-குழு அமைக்கப்படும் என்றார் பிரதி அமைச்சர்- குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதற்காக விரைவில் சிறப்புத் தொழில்நுட்பக் குழு...

Read moreDetails
Page 351 of 608 1 350 351 352 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.