குளோபல் பைனான்ஸ் இன் சிறந்த வங்கிக்கான விருதை பெற்றது கொமர்ஷல் வங்கி

அண்மையில், Washington DC இல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் ஃஉலக வங்கியின் வரு டாந்த கூட்டங்களின்போது வழக்கமாக நடத்தப்படும் குளோபல் பைனான்ஸ இதழின் வருடாந்த விருது...

Read moreDetails

இந்தியாவின் காவின்ஸ் மில்க் ஷேக் இலங்கையில் அறிமுகம்

இந்தியாவின் FMCG  நிறுவனமான CavinKare தனது பிரதான புதுமை வர்த்தக நாமமான Cavin’s Milkshake ஐ இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, நேபாளம், மாலைதீவு, அவுஸ்திரேலியா, பூட்டான்,...

Read moreDetails

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது...

Read moreDetails

இலங்கை வாகன துறையில் புதிய அளவுகோலை அமைத்த பிரவுன்ஸ் மின்சாரக் கார்கள்

இலங்கையின் வாகனத்துறையில் பிரவுன்ஸ் ஈவி ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, அதன் முதல் உரிமையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட புத்தம் புதிய பி.ஏ.டபிள்யூ மின்சார வாகனங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது....

Read moreDetails

இலங்கையில் ஹைப்ரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த புதிய கூட்டாண்மை

டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஓட்டோமொ பைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்...

Read moreDetails

மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கைச் சுங்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான தாம் எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சுங்கத் திணைக்கள...

Read moreDetails

பொலிஸார் – பொதுமக்கள் இணைந்து கசிப்பு வேட்டை

மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபாவனையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், மக்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சித்...

Read moreDetails

புத்தளம் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்

புத்தளம் - ஆண்டிமுனை பகுதியில் உள்ள இயந்திர படகு கடற்றொழிலாளர்களின் வலையில் நேற்று காலை பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிக்கப்பட்டன. அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச்...

Read moreDetails

பொலிஸ் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடியவர் சடலமாக மீட்பு!

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய நபரின் சடலம் கிண்ணியா - ஈச்சந்தீவில் மிதந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி, சட்டவிரோத மதுபான உற்பத்தியில்...

Read moreDetails

ஒரு வருடத்தின் பின்னர் கழிவறை குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

கம்பஹா - இந்துரகல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டு கழிவறையில் வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை நேற்றுமுன்தினம் கம்பஹா பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல பகுதியைச்...

Read moreDetails
Page 368 of 608 1 367 368 369 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.