யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என...

Read moreDetails

முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப...

Read moreDetails

சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இலங்கையர் கைது!

இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை கடற்கரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து...

Read moreDetails

உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் : அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்ட அமைச்சர்

உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

தற்காலிக நிவாரணங்களால் மக்களை ஏமாற்ற மாட்டோம்

-கூறுகிறார் அமைச்சர் உபாலி பன்னிலகே- போலியான தற்காலிக நிவாரணம் கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read moreDetails

சமூக வலைத்தளங்களில் அவதூறு NPP எம்.பி முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில்...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியத்தகண்டிய...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின்...

Read moreDetails

சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட ஜீப் வாகனம் கண்டுபிடிப்பு

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று குருணாகலில் பன்னல, எலபடகம பிரதேசத்தில் வைத்து மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 368 of 626 1 367 368 369 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.