பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு...

Read moreDetails

பெந்தோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

மனைவியை கொலை செய்து விட்டு கணவன் உயிர் மாய்க்க முயற்சி

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை...

Read moreDetails

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த சிலை

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது...

Read moreDetails

மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை!

அநுராதபுரம் ஹபரணை, ஜயசேன்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மசாஜ் நிலைய பெண் உரிமையாளர் ஹபரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியின் அரசியல் தலையீடு உள்ளது என கூறியிருக்கும் அருண் ஹேமச்சந்திரா, சம்பவம்...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும், ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த அறிவினையும் வழங்கும் பயிற்சியான 'ஜனனி' வேலைத்திட்டம் நுவரெலியாவில் கடந்த சனிக்கிழமை...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது!

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை கட்டுபெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டியில்...

Read moreDetails

கெஹலிய குடும்பம் மீதான வழக்குகள் – கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல்

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவருடைய மகன் ரமித் ரம்புக்வெல மகள் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான இரு வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திகை கொழும்பு மேல் நீதிமன்றில்...

Read moreDetails
Page 371 of 650 1 370 371 372 650
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.