ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது : அர்ச்சுனா எம்.பி!

சபையில் தூங்கியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

Read moreDetails

உடையார்கட்டில் 250 லீற்றர் கசிப்பு மீட்பு

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கசிப்பு விற்பனை செய்யும் இடத்துக்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் குடிப்பதற்கு...

Read moreDetails

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் 'ஆ' பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் மக்கள் மற்றும் பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

Read moreDetails

உ/த பரீட்சையால் வவுனியா மத்தியஸ்தர் சபை இடமாற்றம்

உயர்தரப் பரீட்சை காரணமாக வவுனியா மத்தியஸ்தர் சபைகள் பிரதேச செயலகத்தில் செயற்படும் என நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

Read moreDetails

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏனையவர்களால் ஏன் கடைப்பிடிக்க முடியாது

-க.கனகராசா- விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏன் ஏனையவர்கள் கடைப்பிடிக்க முடியாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

Read moreDetails

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read moreDetails

கனடா உயரிய இராணுவ விருது பெற்ற முதல் இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை எழுதுவதைப் பாதிக்கும் ஏதேனும் அனர்த்தம் தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கித் தவித்த ஆறு இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய இந்தக் குழு நேற்று...

Read moreDetails
Page 371 of 608 1 370 371 372 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.