சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விசுவமடு உணவகத்திற்கு சீல்!

-உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு...

Read moreDetails

எம்.பிக்களின் வாகனம் – பதவிக் காலம் முடிந்ததும் திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதற்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 12500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

Read moreDetails

புரையிரத விபத்துக்களை தடுக்க – கடவைக் காப்பாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை விபத்துக்களை தடுப்பதற்கு கடவைக் காப்பாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் 2026ம்...

Read moreDetails

ஹெரோயின் நுகர்ந்த 3 பேர் கைது!

-இ.கலைஅமுதன்- ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட...

Read moreDetails

மக்களுக்கு சலுகை வழங்காத ஐ.எம்.பின் வரவுசெலவுத் திட்டம் – என்.பி.பி அரசின் வரவுசெலவுத் திட்டம் அல்ல!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்காத சர்வதேச நாணய நிதியத்தின் வரவுசெலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலுக்கு ரூ.10 பில்லியன் ஒதுக்கீடு!

-சஜித் பிறேமதாஸவுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி- மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க என்னால் முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

மனைவியை கோடரியால் வெட்டிய கணவன் கிணற்றில் குதித்து பலி!

-மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி- -பா.சதீஸ்- மனைவியை கோடரியால் வெட்டிய கணவன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த நிலையில், படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – விரிவாக்கப் பணிகளுக்காக ரூ1000 மில்லியன் ஒதுக்கீடு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாகத்திற்காக 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் சுமார் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். 2026ம் ஆண்டுக்கான...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள- மக்களுக்கான வீடமைப்பிற்கு ரூ.5000 மில்லியன் ஒதுக்கீடு!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2500 வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 5000 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையில்...

Read moreDetails

ஊழல் – போதைப் பொருள் – பாதாள உலகம் ஒழிந்த – தூய்மையான நாடு நிச்சயம் உருவாகும்

-2026ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுர--அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது- ஊழல் - போதைப் பொருள் - பாதாள உலகம் இல்லாத தூய்மையான நாட்டை உருவாக்கும்...

Read moreDetails
Page 377 of 608 1 376 377 378 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.