சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி பகுதி முற்றுகை : பொலிஸாருக்குத் தாக்குதல்

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

இலங்கை – சவூதி : கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில்...

Read moreDetails

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி...

Read moreDetails

நீர்த் தாவர இழைய வளர்ப்பு குறித்த கலந்துரையாடல்

இலங்கையின் நீர்வளம் மற்றும் கடல்வளத் துறையில் புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்த்துறையாக விளங்கும் நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னேற்றம்,...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து...

Read moreDetails

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails

தொடரும் ரஜரட்ட பல்கலைப் போராட்டம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாமையினால் தொழிற்சங்க...

Read moreDetails

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்!

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை...

Read moreDetails

பிக்குனியை ஆபாச வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது!

வத்தளை, கெரவலப்பிட்டிய, ரத்னவலி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் வைத்து பிக்குனி ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் வத்தளை...

Read moreDetails

சரிகமப இறுதிச்சுற்றில் அம்பாறை பாடகர் சபேசன்!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப...

Read moreDetails
Page 397 of 608 1 396 397 398 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.