பாடசாலை காணியை உரிமை கோரிய பிரதேச சபை உறுப்பினர் – மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட க/தொலஸ்பாகை பாடசாலைக்கு சொந்தமான காணியை பிரதேச அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails

நகைக் கடைகளில் கொள்ளை!

கொழும்பு 11 - செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு...

Read moreDetails

மர்மமான முறையில் ஒருவர் மரணம் – தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது

மொனராகலையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால்...

Read moreDetails

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை

-வலி. கிழக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம்-நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலிகாமம்...

Read moreDetails

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

-த.சுபேசன்- தென்மராட்சி - கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப்...

Read moreDetails

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

-த.அம்பிகாவதி- நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது....

Read moreDetails

சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீீவர்ணன் நியமனம்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் நேற்றுமுன்தினம் தனது யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது நியமனக் கடிதத்தினை பொன்னம்பலம்...

Read moreDetails

கரைதுறைப்பற்றில் நடமாடும் சேவை

-பா.சதீஸ்- கரைதுறைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று நேற்றுமுன்தினம் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் பிரதேச...

Read moreDetails

உணவகத்தில் மதுபான விற்பனை!

-த.சுபேசன்- கொடிகாமம் பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வருகின்ற மதுபானசாலையை சீல் வைத்து மூடுமாறு சாவகச்சேரி பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொடிகாமப் பகுதியில் உணவகம்...

Read moreDetails

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

-க.கனகராசா- டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 106,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் ; (J/393, J/383) மற்றும் பருத்தித்துறை...

Read moreDetails
Page 407 of 608 1 406 407 408 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.