கந்தளாய் விபத்தில் இருவருக்கு காயம்

கந்தளாய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பிரதான வீதியில் 91ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் நேற்று...

Read moreDetails

இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியா துணையிருக்கும்!

கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சாத்தியமான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்  ஜா, இலங்கை மக்களின்...

Read moreDetails

அவரை எனக்கு தெரியாது

சி.ஐ.டி விசாரணையின் பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம் பாதாள உலககுழுவை சேர்ந்த கெணெல்பத்ர பத்மேவை எனக்கு தெரியாது. என கூறியிருக்கும் நடிகை ஸ்ரீமலி பொன்சேகா, ஊடகங்களில் வெளியான...

Read moreDetails

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் கைதானார்

வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்த பெண்ணிடம் விளையாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட் டுள்ளதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவம் அவிசாவளை நீதிவான்...

Read moreDetails

புடவை விற்பனை நிலையத்தில் தீ

நுவரெலியா - இராகலை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவு சொத்துக்கள் நாசமாகியுள்ளன. நுவரெலியா மாநகர சபையின்...

Read moreDetails

மதனமோகத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது

மாத்தளை – கம்பளை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்த பெருமளவு மதனமோதக உ ருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளவத்துகொட பகுதியில் உள்ள...

Read moreDetails

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் இரத்ததான முகாம்!

இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மின்சார சபையின் வடமாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தினால் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...

Read moreDetails

மறவன்புலோ கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்! -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து...

Read moreDetails

பெண் நலம் காப்போம் விழிப்புணர்வுச் செயலமர்வு

-செ.ரவிசாந்-சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண்...

Read moreDetails
Page 424 of 608 1 423 424 425 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.