அரசியல்வாதியா மாறிய பொலிஸ்மா அதிபர் : சாடுகிறார் சஜித் பிரேமதாச

தற்போதைய பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமாகியுள்ளது. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails

மாட்டுத் திருட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

மன்னார் - நானாட்டான் பகுதியில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி இடைநீக்கம்...

Read moreDetails

சுரானின் சைக்கிள் பயணத்திற்கு இராணுவத்தினர் அமோக வரவேற்பு!

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரான், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை...

Read moreDetails

கனடாவில் மாவிலி வசந்தம் கலைவிழாவும், நூல்வெளியீடும்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் கனடாவில் இடம்பெற்ற மாவிலி வசந்தம் 2025 கலைவிழா நிகழ்வும், நூல் வெளியீடும் இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் திருநெல்வேலியில் இருவர் கைது

-சொ.வர்ணன்- திருநெல்வேலி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்...

Read moreDetails

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துக்கு தொழிலதிபர் டட்லி சிறிசேன நிதிப் பங்களிப்பு

நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்திற்கு ஆதரவாக பொலன்னறுவைப் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கான முக்கிய...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த நபர் கைது!

-சொ.வர்ணன்- திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

நீதிமன்றமாக மாறும் சம்மந்தனின் வீடு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால்...

Read moreDetails

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா - பிரவுன்ஸ்விக் பகுதியில், நேற்று முன்தினம் மதியம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

Read moreDetails

இன்று நீதிமன்றில் ஆஜராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப்...

Read moreDetails
Page 426 of 608 1 425 426 427 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.