எரிபொருளை ஏற்றிய இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கை ஏற்றி வந்த இந்தியக் கப்பலான 'ஹரி ஆனந்த்', நேற்று கொழும்புத் துறைமுகத்தில் உள்ள டால்பின் ஜெட்டிக்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும்...

Read moreDetails

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் மஹையாவ சுரங்கப்பாதை – நிர்மாணப் பணிகள் துரிதம்

மஹையாவ சுரங்கப்பாதையை நிர்மாணக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் பரபரப்பான பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக்...

Read moreDetails

குறைந்த விலை இறக்குமதி பொருட்களுக்கு முழுத் தடை!

-விரைவில் வருகிறது புதிய சட்டம்- குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என தொழில்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் : இந்தியாவிற்கு தப்பிச் சென்ற தந்தையும், மகனும் கைது

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கணேமுல்ல பொலிஸ்...

Read moreDetails

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் குறித்து தீவிரமாகப் பேச வேண்டும்

-அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் ஹர்ஷ டி சில்வா- நாடு தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த...

Read moreDetails

பிள்ளைகளின் எதிர்காலம் – பெற்றோரின் கைகளில் உள்ளது

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் -க.கனகராசா- பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டுமென குறிப்பிட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

பால் விற்பனை நிலையங்கள் : தூய்மையை கடைப்பிடிக்காவிடின் தண்டத்துடன் 6 மாதகால சிறை!

-க.கனகராசா- பால் சார்ந்த விற்பனை நிலையங்கள் தூய்மையை சரியான வகையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இல்லையேல் தண்டப்பணத்துடன் 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் பருத்தித்துறை நீதவான்...

Read moreDetails

மதவளசிங்கன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்குக!

-ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை- -வி.சரவணன்- மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் – 4 மணி நேரம் துரத்தப்பட்டு பிடிப்பு

-க.கனகராசா- சட்டவிரோத மணல் ஏற்றிய கப் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் நான்கு மணி நேரம் துரத்திப்பிடித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் பகுதியில் நேற்று அதிகாலை...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது

-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம்...

Read moreDetails
Page 5 of 608 1 4 5 6 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.