பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள்...

Read moreDetails

கணவருக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி!

கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு போதைப்பொருட்களை கொடுத்த மனைவி கெக்கிராவை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails

கடவுச்சீட்டு – விசா சேவைக்குத் தடையா?

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை...

Read moreDetails

ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி!

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள்...

Read moreDetails

வேலியே பயிரை மேய்ந்தது : பொலிஸ் அதிகாரிக்கு கடூழியச் சிறை!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க...

Read moreDetails

சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது. குறித்த ஊர்வலமானது கல்லூரி...

Read moreDetails

வீசப்பட்ட குழந்தை : 17 வயதுப் பெற்றோர் கைது!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுடைய தாய்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிப் போராட்டம் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம்...

Read moreDetails

இரு உயிர்களைப் பலியெடுத்த அதிவேகம்!

அநுராதபுரம் - ஹொரவபொத்தனை - கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கிப் பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார்...

Read moreDetails

இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி 100 மில்லியன் நிதி மோசடி!

'உருமய' தேசிய திட்டத்தின் கீழ் இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி சுமார் 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும்...

Read moreDetails
Page 532 of 608 1 531 532 533 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.