பாலர் பாடசாலைக்கு தீ வைத்த காடையர்கள்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

பிறந்த தினத்தில் உயிரிழந்த இளைஞன்

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று...

Read moreDetails

பழைய வீடொன்றில் சடலங்கள் மீட்பு!

அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகில் பொலிஸாரால்...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஸ்கெலியா மவுஸ்ஸாகலை பகுதியைச்...

Read moreDetails

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி...

Read moreDetails

திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி,...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை இன்று!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை...

Read moreDetails

மன்னாரில் தீப்பந்தப் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப்...

Read moreDetails

இணையவழி மோசடிகள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இணையவழி மோசடிகள் மூலம் ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இணையவழி...

Read moreDetails
Page 548 of 608 1 547 548 549 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.