பிரதேச சபையில் திலீபனுக்கு அஞ்சலி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்ற போது தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அமர்வுதவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது...

Read moreDetails

மன்னாரை வந்தடைந்த திலீபனின் ஊர்திப் பவனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' எனும் தொனிப்பொருளில்...

Read moreDetails

இரத்தினபுரி வீதியில் இன்றிரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

ஹொரணை - வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால் இன்று சனிக்கிழமை இரவு ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில்...

Read moreDetails

இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 276,600 ரூபாவாகவும், 24 கரட்...

Read moreDetails

தாதியர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு,...

Read moreDetails

கிரீம்களால் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிச்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால் அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர்...

Read moreDetails

மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன....

Read moreDetails

ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails
Page 549 of 608 1 548 549 550 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.