எல்ல விபத்தில் உதவிய இராணுவ வீரர் கௌரவிப்பு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது. இந்தப் பாராட்டு...

Read moreDetails

சத்துருக்கொண்டானில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

சத்துருக்கொண்டான் கும்பலமடு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை வெடிகுண்டு போன்ற சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்துருக்கொண்டானைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல்...

Read moreDetails

மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன்!

கம்பஹாவில் மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரேந்தபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்தக்...

Read moreDetails

அகற்றப்பட்ட திலீபனின் நினைவுப் படம் : பொலிஸார் அடாவடி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை பொலிஸாரால் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால்...

Read moreDetails

வேலணைப் பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8090 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.2767...

Read moreDetails

வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் – அனில் ஜெயந்த பெர்னாண்டோ

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில்...

Read moreDetails

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் பலி!

உடுதும்பர - தம்பகஹபிட்டிய பகுதியில் இளம் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் குடிக்கக் கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று...

Read moreDetails

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ரி - 20 போட்டியின் பி குழுவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால்...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையினைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails
Page 551 of 608 1 550 551 552 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.