வன்னியில் வகுப்பறைக் கட்டிடங்களுக்காக நிதி ஒதுக்கீடு – பிரதமர் உறுதி

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு இந்த வாரத்திற்குள்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Read moreDetails

யாழில் நிமலராஜனுக்கு அறிக்கை விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ். ஊடக அமைய ஊடகவியவாளர்களால் யாழ். நகரில் விநியோகிக்கப்பட்து.

Read moreDetails

அதிகூடிய வெப்பம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் இன்று சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய...

Read moreDetails

சட்டவிரோத வாகன இறக்குமதி : நகரசபையின் முன்னாள் தலைவர் கைது!

வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து...

Read moreDetails

மொரட்டுவையில் பஸ் விபத்து

மொரட்டுவை - ராதாவத்தைப் பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : சந்தன சூரியராச்சி தெரிவிப்பு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொதுச் சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்றுவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி - பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கடந்தbவெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 563 of 608 1 562 563 564 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.