கட்டிலுக்கடியில் ஒளிந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள் – இராமநாதன் அர்ச்சுனா சீற்றம்!

யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். அவர் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால்...

Read moreDetails

நாட்டின் பெரும்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு...

Read moreDetails

பண்பாட்டுத் திருவிழா!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ்...

Read moreDetails

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ்கள்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக்...

Read moreDetails

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

நேபாளத்தை கொளுத்திய இளைஞர்கள் – கடும் சீற்றத்தில் ரணில்

புத்தர் பிறந்த நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ நகராட்சியின்...

Read moreDetails

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அநுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம்...

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவை – மாணவர்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டடனர்....

Read moreDetails
Page 569 of 608 1 568 569 570 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.