வெளிநாட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி வேலைவாய்ப்புக்காக 1,30,252 ஆண் தொழிலாளர்களும்...

Read moreDetails

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட வயோதிபத் தம்பதி

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம்...

Read moreDetails

சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி, மலர்தூவி இரண்டு நிமிட...

Read moreDetails

கோலூன்றிப் பாய்தலில் ஸ்கந்தாவுக்கு வெள்ளி

93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட சேர். ஜோன். டாபர்ட் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம மகிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற 18 வயது...

Read moreDetails

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் – பதக்கங்களை சுவீகரித்த வட. மாகாண வீரர்கள்

93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட மட்ட சேர்ஜோன்ராபற் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 8 ஆம் திகதி முதல்...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் விபத்து

யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,வீதியில்...

Read moreDetails

எல்ல விபத்து – பேருந்தின் உரிமையாளர் கைது!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பஸ்ஸை பராமரிக்காமல்...

Read moreDetails

நீரில் மூழ்கி சிறுவன் பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான்...

Read moreDetails

வான்விளக்குகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் வான் விளக்குகளை பறக்க விடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள்...

Read moreDetails

நாய்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு...

Read moreDetails
Page 570 of 608 1 569 570 571 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.