சட்டவிரோதமான கடவுச்சீட்டுக்களுடன் இருவர் கைது

மாத்தளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.83 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த...

Read moreDetails

பொதுஜன நூலகம் திறந்துவைப்பு

தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா,...

Read moreDetails

இன்றுடன் நிறைவடையுமா அகழ்வுப் பணிகள்!

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும்...

Read moreDetails

வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்....

Read moreDetails

சந்நிதியானின் இரதோற்சவம் இன்று

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. அன்னதானக் கந்தன்...

Read moreDetails

அதிகரிக்கும் வெப்பம்

நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார்...

Read moreDetails

தொடர்கிறது போராட்டம்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. எந்தவொரு...

Read moreDetails

செம்மணியில் நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வல்லுறவுக்குப் பின்னர் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் மோட்டார்...

Read moreDetails
Page 576 of 608 1 575 576 577 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.