யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப்...

Read moreDetails

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787...

Read moreDetails

ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட தென்னந் தோட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

ஜனாதிபதி முல்லை. விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வடக்கு தென்னை முக்கோண வலயம், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணி ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Read moreDetails

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails

ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை கச்சதீவுக்கு விஜயம் செய்துள்ளார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி இன்று...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்பு கூடுகள் மீட்பு!

பிரபாகரன் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 9 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் ஒரு இடத்தில் 3 மனித எலும்பு கூட்டு குவியல்கள்...

Read moreDetails

செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள்

நேற்றைய அகழ்வின்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இடுப்பிற்கு கீழ் என்பு இல்லாத நிலையில் என்புத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read moreDetails

ஜனாதிபதி வருகையையொட்டி மயிலிட்டியில் பாதுகாப்பு கெடுபிடி

-கலையமுதன்- ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தையொட்டி மயிலிட்டி பகுதியில் கூடிய வலி,வடக்கு காணி உரிமையாளர், ஊடகவியலாளர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டிற்காக ஜனாதிபதி...

Read moreDetails

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச...

Read moreDetails
Page 579 of 608 1 578 579 580 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.