இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன்  48 பேர்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

Read moreDetails

மீகொடை பகுதியில் வீடொன்றின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மீகொடை, முத்துஹேனவத்த, நடுன் உயன பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நேற்று புதன்கிழமை (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர்,...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...

Read moreDetails

யாழில் கிராம சேவையாளரின் சகோதரன் என கூறி பண மோசடி

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  கிராம சேவையாளர் ஒருவரின்...

Read moreDetails

சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை

கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின்...

Read moreDetails

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவு பதில் பணிப்பாளர் கைது

பல இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர்  எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால்...

Read moreDetails

யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்டார் அமைச்சர் வசந்த சமரசிங்க

யாழ். மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய...

Read moreDetails

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி  ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

மிகப்பெரிய விண்கல் மழை இன்று பொழியும்

2025 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழை பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை (12) நள்ளிரவு முதல் நாளை புதன்கிழமை (13) அதிகாலை வரை தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும்...

Read moreDetails
Page 581 of 608 1 580 581 582 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.